நீயும் நானும்…….
பிறந்தோம் தாயின்கருவில்
ஒன்றுபோல் …………….!
வளர்ந்தோம் உலகின் பிடியில்
ஒன்றுபோல்…………………!
சமுதாயம் என்பது போர்க்களம்
உனக்கும் எனக்கும் ………!
வாழ்க்கைச் சக்கரம் இவ்வாறாக
சுழல……………
இறுதியில்……
என்னை பெண்ணுக்கு கொடுத்தார்கள்……..!
உன்னை மண்ணுக்கு கொடுத்தார்கள் ……..!
—————————————————– ” பூ!”
Leave a Reply