Archive for February, 2010

Saturday, February 27th, 2010

நிம்மதி..!

பிறக்கும் முன்
தாயின் கருவறையில்
கிடைத்த நிம்மதி!
பிறந்த பின்
எங்கும் கிடைக்கவில்லை..
மீண்டும் கிடைத்தது
கல்லறையில்..!

Saturday, February 27th, 2010

தானம்..!

தானத்தில்
சிறந்த தானம்..
இரத்த தானம், கண் தானம்..
இன்னும் சொல்லிக்கொண்டே போனாலும்..
தலை சிறந்தது
நிதானம் தான்!!!
 

Thursday, February 25th, 2010

ஆண்டி…

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி

Monday, February 22nd, 2010

தீபாவளி

புறப்படுகிறது ஒரு ரயில்
சென்னையில் இருந்து டெல்லிக்கு  .
போய் சேர இரண்டு  மூன்று நாள் கூட ஆகலாம்.
இந்த மொட்டை மாடி
பட்டாசு சத்தம்
அவர்களுக்கு
ஜன்னல் கம்பிஇநூடே தெரியும்
சாலையோரப்பூக்கள்
இன்று நாம் கொண்டாடுவது
தீபாவளியை அல்ல
அவர்களுடைய கனவை .
தீபாவளிக்காக அல்லாவிட்டாலும்
அவர்களுடைய வரவுக்காகவாவது
பட்டாசு வெடிப்போம் !!

Monday, February 22nd, 2010

நான் ஏன் பிறந்தேன்?

மண்ணாசையும் இல்லை
பொன்னாசையும் இல்லை
பெண்ணாசையும் இல்லை
பதவிக்கும் ஆசையில்லை
உதவிக்கும் ஆசையில்லை
பிச்சைக்கும் ஆசையில்லை
இச்சைக்கும் ஆசையில்லை
வாழவும் ஆசையில்லை
சாகவும் ஆசையில்லை

Sunday, February 21st, 2010

haikkoo

உடைத்தால் மரணம் உடைந்தால் ஜனனம் முட்டை

Sunday, February 21st, 2010

விரதமும் பட்டினியும்

காய்த்து கனிந்த
மரமும்
காய்ந்து கருகிய
மரமும்
காய்கிறது வெய்யிலில்

Sunday, February 21st, 2010

மரணத்திலும் ஒரு …

பசித்த கழுதை
புசித்திருந்தாலும்
பரிதவித்திருக்க மாட்டேன்
விதை நெல்லாய் மண்ணில்
புதைந்திருந்தாலும்
மனம் வெதும்பி இருக்கமாட்டேன்
நீர்க்குமிழி நிமிடத்தில் நெருப்பில்
இட்டிருந்தாலும்
நெஞ்சு  வெடித்திருக்கமாட்டேன்
சக்கரங்களினூடே வந்துவந்து போகும்
திரவத்தையே பிரதிபலிக்கிறது
சாலையோரத்தில் கிடக்கும்
கிழிந்த தாவணியொன்று!
– முத்துக்கருப்பசாமி

Friday, February 19th, 2010

KADHAL THOOLVI

Kadhal thoolviyei kagithathil pathithu
           Nan Kannir Vida Virumba Villai……….
En Kaladi Thadathai Intha Ulagathil pathithu 
           Aval Kannin Vida Virumbukiren………

 

Friday, February 12th, 2010

lovers day

நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..
நீ பார்த்து புன்னகை செய்த நாள்..
உன்னோடு கைக்குலுக்கிய நாள்..
பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..
செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..
நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..
எனக்கு பிடித்த நிறத்தில் நீ உடையணிந்த நாள்..
மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..
உன் தோட்ட ரோஜாவை எனக்கு பரிசளித்த நாள்..
நான் கண்ணடிக்க நீ வெக்கப்பட்ட நாள்..
அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை […]