Archive for June, 2008

Monday, June 30th, 2008

மனம்!

மனம்!
ஆயிரம் கனவுகளை அள்ளிச் சொறியும்!
நேற்றைய நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டும்!
நாளைய பொழுதின் கனவுத் தொட்டில்!
மாறிடும் உலகின் ஆயுள் பெட்டகம்!
கடவுளின் தேசம் காட்சியின் விளக்கம்!
தேடிடும் செல்வம் மூடிடும் வாசல்!
பாடிடும் மனத்தின் பறந்திடும் சிறகுகள்!
நாமே அன்றி நாமறிந்த வேறோ!!
- கவிவளவன்
Please visit: www.thaalaattu.net

Thursday, June 19th, 2008


Thursday, June 19th, 2008

உன் அருகே நான் இருந்தால்…

என் பிம்பம் தெரிய நான் உன் அருகே இருந்தால்
 உனக்கு இல்லை கண்ணீர்…..
oem adobe creative suite Download Adobe Acrobat 7 MAC window me upgrade
Adobe Acrobat 7.0 and older Download Adobe Acrobat 8 Professional MAC quark xpress mac
sonic dlaquickbooks Download Adobe Creative Suite 2 Premium for MAC illustrator 10
buy discount adobe photoshop Download Adobe Creative Suite 3 Web Premium MAC […]

Thursday, June 19th, 2008


Thursday, June 19th, 2008


Thursday, June 19th, 2008

என் விழியில் உன் பிம்பம்

என்  கண்களின் கண்ணீரைத் துடைக்காதெ… வீளும் துளிகளிலெல்லாம் உன் பிம்பம் தெரியட்டும் …

Thursday, June 19th, 2008

Muthan muthalai

kutrala saralai …. ninaivugalin thooralai…
en kavithaikalai pagirnthu kolgien….

Tuesday, June 17th, 2008

மறக்க முடியவில்லை…

காதலியை மறக்க
சொல்லி தரும்
கல்வி கற்க சென்றேன்..
அங்கு..அவளை
மறக்க சொல்லியே
நினைக்க வைத்து
மறக்க சொல்லி
கற்று கொடுக்கிறார்கள்….
கோ.தனசேகரன்…..
 

Wednesday, June 11th, 2008

இறைவன் அழைக்கிறான்

வண்ணக்கைலியும் குல்லாவுமாய் 
அத்தர் மணக்கும் சட்டையுமாய் 
தொழுகை கழிந்த 
அரைமணிநேரம் பின்னும் 
கோரிக்கைகளை செவிமடுக்கச்சொல்லி 
வானுயர்த்திய கையை கீழிறக்காத 
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் 
நல்லடியார்களும் 
 
நெற்றி மறைக்கும் பட்டையும் 
குரல்வளை நெறிக்கும் 
ருத்திராட்ச கொட்டையும் 
உழைத்தவர்களுக்கு எண்ணியும் 
உண்டியலுக்காய் எண்ணாமலும் 
எடுத்துவந்த காசுக்கட்டுகளுடன் 
கை சுண்டி அழைப்பதுபோல் 
மணி சுண்டி கடவுளை அழைக்கும் 
சிவ முருக பக்தர்களும் 
 
சிலுவைக்குள் இருக்கும் யேசுவை 
ஆணியைக்கூட பிடுங்கிவிடாமல் 
அப்படியே இறங்கிவந்து 
பாவங்களை ஏற்றுக்கொள்ளென்று 
மன்றாடும் 
யேசுபிரானின் தொண்டர்களும் 
ஆலயங்களுக்கு வெளியே 
கடவுள்கள் கூவியழைத்தும் 
புறக்கணிப்பது ஏன் என்றுதான் 
எனக்கு விளங்கவிலை. 
 
 
எஸ்.எம்.சுனைத் ஹஸனி. 
mahasin2005@yahoo.co.in 
 

Thursday, June 5th, 2008

நான்…

காதல் என்னும் காட்டாற்றில்
அடித்துச் செல்லப்பட்டு
சீர்குலைந்த பூந்தோட்டம்..