February 7, 2010
எப்பொழுதோ எடுத்து மாட்டிய (புகைப்படம்)!
- Posted in தமிழ் by vidhyasagar
- No Comments »
நிகழ்வுகளை
நினைவுகளாய் பதிந்துக்கொண்ட படம்!
அழுத
உணர்வுகளின் நகலாய்
உயிர்பெற்றுள்ள -
‘என்றோ’ வான அந்த நாள்!
கடந்த காலத்தை -
காலப் பெட்டகம் தனக்குள்
குறித்துக் கொள்ளும் வித்தை!
மிடுக்காகவும் -
துடிப்பாகவும் காட்டும்
போலி பிரதிபிம்பம்!
காந்தியையும்
நம் வீடுகளுக்கு கொண்டுவந்த
விஞ்ஞான ஜாலம்!
ஒரு வீட்டை; ஊரை
சின்ன காகிதத்தில் -
அடக்கிக்கொண்ட ஆச்சர்யம்!
நான் என்றோ ஓடியாடிய தருணத்தை
என் அக்காவும் நானும் -
கைகோர்த்து நடந்த நடையை கூட
நான்கு சட்டத்திற்குள் அடக்கி
என் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும்
உன்னத கண்டுபிடிப்பு புகைப்படம்!
————————————————————————
வித்யாசாகர்
November 16, 2009
- Posted in தமிழ் by ma.vadivel
- No Comments »
அமுதமே ஆனாலும்
உண்ண உண்ண
தெவிட்டும்.
தெவிட்டாத உணவு,
புத்தகங்கள்.
January 4, 2009
- Posted in தமிழ் by thamilrasigan
- No Comments »
அஹிம்சை முறையில்
நி
செய்யும்
கொலை…………..!
November 17, 2008
- Posted in தமிழ் by thamilrasigan
- No Comments »
நீயும் நானும்…….
பிறந்தோம் தாயின்கருவில்
ஒன்றுபோல் …………….!
வளர்ந்தோம் உலகின் பிடியில்
ஒன்றுபோல்…………………!
சமுதாயம் என்பது போர்க்களம்
உனக்கும் எனக்கும் ………!
வாழ்க்கைச் சக்கரம் இவ்வாறாக
சுழல……………
இறுதியில்……
என்னை பெண்ணுக்கு கொடுத்தார்கள்……..!
உன்னை மண்ணுக்கு கொடுத்தார்கள் ……..!
—————————————————– ” பூ!”
- Posted in தமிழ் by thamilrasigan
- No Comments »
nan
palanatkkal thayidam
sirai pattu………….
pin
pattampoochiyin kaalil
agappattu………..
man sernthu…. neer petru…
chediyagi… maramagi…
roja ena uruveduthal………
ne…
otrai nimidathil……
ennai kondru….
evalidamo neeta……
un kadhalukku nan enna…
adayala attaiya………?
————————– maharantham!
————————–by thamilkKumaran….!
November 10, 2008
- Posted in தமிழ் by SUMITHRAAA
- No Comments »
iruvarum pirivom endru ninaikayil iruvarum inandhol vazhvil ala savil…
by
sumathi
October 13, 2008
- Posted in தமிழ் by karpagarajan
- No Comments »
வந்தவர் கோடி
வாழ்ந்தவர் சிலபேர்…
உலக உயிர்களின்
ஜீவமரணப் போராட்டத்தின் கூக்குரல்,
நீ மிதித்திடும் ஒவ்வொரு மண்ணிலும்
புதையுண்டு கிடக்கிறது.
ஏ மானிடா,
விழித்திடு, தெளிந்திடு,
நீ சாகும்முன் சாதித்திடு…
October 12, 2008
- Posted in தமிழ் by murugan
- No Comments »
அழுகின்ற போதெல்லாம் ஆறுதலா இருந்தீங்க
அப்பபோ என் சிரிப்புக்கு காரணமும் நீங்க…
காதல் என்று சொன்னால்…அய்யயோ…தப்பு!
இன்னும் ஒரு ஜென்மம் வெனும் உன்னோடே நட்பு!
~முருகன்~
October 9, 2008
- Posted in தமிழ் by karpagarajan
- No Comments »
பெண்ண நம்பி பிறந்த போதே, தொப்புல் கொடிகள் அருபடுமே
மண்ணை நம்பும் மாமரம் ஒரு நாள் மாபெரும்புயலில் வேரருமே
உன்னை நம்பும் ஒரு புகழ் கூட ஒருபொழ்துன்னை கைவிடுமே
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகப்பிணணாள் வரையில் பின்வருமா???
October 6, 2008
- Posted in தமிழ் by arunkavithai
- No Comments »
நான் ரசித்தது நிலவா
அல்லது காலைக் கனவா !!